ஆசனூர் கிராமத்தில் ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது
" alt="" aria-hidden="true" />
தமிழகத்தில் கொரோனா பாதிப்பையொட்டி ஆசனூர் கிராமத்தில் உள்ள ஏழை எளிய கூலித்தொழிலாளிகள் மற்றும் முதியோர்களுக்கு ஆசனூர் மக்கள் நலச்சங்கம் சார்பாக ஐம்பது குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் காதர் அலி தாசில்தார் அவர்களும் பன்னீர்செல்வம் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் மற்றும் ஊர் இளைஞர்கள் வழங்கினர்.
பொருள் உதவி செய்தவர்கள்
அகிலன் (S.I)
M.R சூப்பர் மார்கட்,
பாட்ஷா அஜிஷ்சரிப் வெளிநாடு வாழ் நண்பர்
மலையரசன்
,சிவா, A.K.R லாரி உரிமையாளர், நவநீதகிருஷ்ணன், பாக்கியராஜ்
ஸ்வீட்ஸ்டால்
ஆகியோக்கு ஆசனூர் மக்கள் நலச்சங்கம் சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தனர்..